Tuesday 13 January 2015

பொங்கல் திருநாள்






http://www.chennai.org.uk/pics/pongal-chennai.jpg

  

கன்னல்,  செந்நெல் கண்டு முதல் கொண்ட
களிப்பில் கழனி, காளை, கதிரவன், யாவையும்
"" தரணியில் திக்கெட்டும் தித்திப்போங் கிடவே "
வேண்டி வணங்கும்  நன்னாள்  பொங்கல் திருநாள்
பகலவன் ஒளியில் இன்னல் நீங்கி வளம் ஓங்கி
வாழ்கென  வாழ்த்துதும் யாமே! வாழ்த்துதும் யாமே!

அன்பின்

வெற்றி இளவல் (ஜெயக்குமார் )
காலை கதிரோள் (உஷா )
அறிவுடையோன் (விவேக்)
பணிவுடையோன் (விநீத்)

No comments:

Post a Comment