Wednesday 9 May 2012

பூணல் வாழ்த்து மடல்

பூணல் வாழ்த்து மடல் 

தன் ஒளி தண்ணொளி தருமிகு கோள்கள் தன்னுள் அடக்கிய
தரத்திற் தங்கமிநை  மாப்பிள்ளை "ரவிச்சந்திரன்"   

புதுக்கோட்டை பீடமம்ர் புவியாளும் அன்னை பெயர் பெற்ற 
பெட்டகமே சொத்தே சோதரி "சத்யா"

இல்லறத்தின் இனிய பயன் இளவல் - போதி மரத்தடி 
ஞானம் பெற்ற புத்தன பெயரோன் "சித்தார்த்"

முப்புரி நூலணி விழாவில் மாமன் மூவர் 
முப்புரம் எரித்த முக்கனோர்க்கே "மூலம்" 
முதலில் உரைத்த எம் குலக் கடவுள்
 அழகன் முருகன் அருளால் "அறவோன் அந்தணன் "
 ஆகு என வாழ்துதும் 
 வாழிய வளமுடன் வாழிய உயர்வுடன் 

No comments:

Post a Comment