Sunday 26 February 2012

கடந்த சில வாரங்களின் நிகழ்வுகள் : குடும்பத்தில் உட்ட்றார் உறவினர்களின் இறைவனடி சேர்ந்த தொடர் நிகழ்வுகள். முதிர்ந்த
பழுத்த இலையை ஒத்த மாமாவின் (இளைய) மறைவு. பின்னர் எதிர்பாராத விதமான இரண்டு மறைவுகள். பேபி மாமா மகன் கண்ணனின் குளியல் அறையில் விழுந்து தலை  காயத்தால் இறந்த செய்தி. சென்ற வார இறுதியில் கல்யாணி அக்காவின் அகால மரணம்.
இதகிடையில் உஷாவின் வீட்டில் முதிர்ந்த தொன்நூர்டு எட்டு வயது இந்திரா அம்மையின் ஈயற்கை எயய்தல்.

அனைவரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள். இறைவனின் முடிவுகளுக்கு ஞாயம் தேட நம்மால் இயலவே இயலாதா?  வாழ்வின் முழு நிலையை அனுபவித்த மனிதர்கள் பலர் பெயருக்கு உயிரை உடலில் வைத்து கொண்டு நடைப்பிணமாய் காலத்தை கடத்திகொண்டிருகின்றனர். அவர்களை மரணம் தழுவாததன் காரணம் கணிக்க இயலவில்லை..

 

No comments:

Post a Comment